ஆண் பெண் பேதமின்றி காக்கா கடி கடித்து ருசியாய் உண்ட நாட்களெல்லாம் இப்போதும் மனக்கண் முன் மகிழ்ச்சியாய் வந்து போகிறது எதை உண்டாலும்..... பள்ளியில் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட திண்பண்டம் பற்றி உங்களின் அழகான நாட்களின் நினைவுகளை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை