"எங்கே அவள்?" என்று கேட்கும் உன் அன்னைக்கும்.... "அழைப்பு வரவில்லையே?" என்று காத்துக் கொண்டிருக்கும் என் அன்னைக்கும்.... எவ்வாறு கூறுவேன்? உன் கண்களில் எனை சிறைப்பிடித்து காதல் எனும் விலங்கு போட்டிருக்கிறாய் என்று??? #காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal