Nojoto: Largest Storytelling Platform

"எங்கே அவள்?" என்று கேட்கும் உன் அன்னைக்கும்....

"எங்கே அவள்?" என்று கேட்கும் உன் அன்னைக்கும்.... 
"அழைப்பு வரவில்லையே?" என்று காத்துக் கொண்டிருக்கும் என் அன்னைக்கும்.... 
எவ்வாறு கூறுவேன்? 
உன் கண்களில் எனை சிறைப்பிடித்து
காதல் எனும் விலங்கு போட்டிருக்கிறாய்
என்று??? 
 #காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal
"எங்கே அவள்?" என்று கேட்கும் உன் அன்னைக்கும்.... 
"அழைப்பு வரவில்லையே?" என்று காத்துக் கொண்டிருக்கும் என் அன்னைக்கும்.... 
எவ்வாறு கூறுவேன்? 
உன் கண்களில் எனை சிறைப்பிடித்து
காதல் எனும் விலங்கு போட்டிருக்கிறாய்
என்று??? 
 #காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal

#காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #Challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal