ரயில் பெட்டிக்குள் சிறைப்பட்ட பறவை ஒன்று சிறகை விரித்தது இரட்டைக்கால் தவமாய் நான்கு மணி நேர பயணம் நின்றவாறே இருந்தேன் அத்தி வரதரை நோக்கி அல்ல திண்டுக்கல் சந்திப்பை நோக்கி சந்திப்பில் கிட்டியது பழைய நட்பின் சந்திப்பு தவத்தின் வரமாய் #ரயில்பயணம் #தவம் #சிறைப்பறவை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar