ஓ..மேகமே மறந்தும் மருந்து தர மாட்டாயோ...! பிரதான வேளையில் என்னுயிர் உறிஞ்சும் கதிரொளி மத்தியில் நிதானமாய் என்னிலை மாற்றி கவிஞனாக்கும் நிலவொளி யவளோ காய்ச்சலில் மஞ்சள் நிறம் மாறி கிடக்கிறாள் அங்கண் மலை மீது உன்காதலோ..! மறந்தும் மருந்து தரமாட்டாயோ ஓ.. மேகமே...! கொஞ்சம் கவிநயம் பிடித்துள்ளேன் என் கவிதையில் இதுவே முதல் முயற்சி...! இன்னும் இதில் கற்கவேண்டும் #நிலவொளி #yqbaba #yqkanmani #yqகண்மணி #yqtamil