பகைவர்களிடமிருந்து பாடுபட்டு மீட்டு வந்தும் பணவெறியர்களின் பேராசை பிடியில் சிக்கி தன் பூர்வீக பலத்தை பிள்ளைகளிடமே பறிகொடுத்து எந்தவித பாரமும் கோபமும் இன்றி அந்த துரோகிகளையே கொண்டாடும் புதிரான நாடு ! வணக்கம் தோழமைகளே! குடியரசு தின வாழ்த்துகள்! பாரத நாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. அதில் மிகப்பெரிய சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை.