மழலை பருவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரே வித சீருடையில் சென்றாலும் பிறந்தநாளில் மட்டும் கலர் சீருடையில் ஏதோ தனித்துவமாய் தேவதையாய் உணர்ந்து கொண்டு வகுப்பில் அனைவருக்கும் முகம் முழுக்க புன்னகை ஏந்தி கொண்டு இனிப்பு வழங்கும் போதும் ஆசிரியர் பிறந்தநாள் வாழ்த்து பாடல் அனைவரையும் பாட வைக்கும் போதும் ஏதோ சொல்ல முடியாத பெருமையாய் மனம் உணரும்...... . உங்களின் பிறந்தநாளுக்கு புது ஆடை அணிந்து பள்ளி சென்று நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்த உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை