இல்லத்தில் இனியொருவர் தன் மீது அமராத போது ஆனந்தமாய் இளைப்பாற நேரம் கிடைக்கிறது கூடை நாற்காலிக்கு. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். 09.04.2022. மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ்