இரயில் வண்டி போல ஒருவர் பின்னால் ஒருவர் ஆரவாரத்தோடு சப்தம் கொண்டு பசுமையான வயல் வெளியில் இரயிலாய் ஓடி திரிந்த மழலை பருவங்கள் இனிமையான நினைவுகள் என்றுமே...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நாட்களின் அனுபவக்கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #பசுமை_ #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை