வானவில் போல் வந்து வண்ணமயமாய் நுழைந்து எண்ணமெல்லாம் வளைந்து நிறைந்து இருக்கிறாய் பேரழகே ...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை