மனித மனங்களில் கூட தேட முடியாத ஒன்றை (நன்றியுணர்வு) மானசீகமாய் பெற்று கொண்ட தனக்கொத்த மழலையிடம் தன் பாசத்தையும் அன்பையும் பெற்று கொண்டதற்காய் காவலுக்கு தன்னை அன்னையாய் அர்ப்பணித்து கொண்ட உயிரினம்(நாய்) மழலையின் உற்ற நண்பனாய் என்றும்...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நினைவுகளின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை