சேற்றில் முளைக்கும் செந்தாமரை மீது காதல் கொள்ளும் இந்த பெண் மழலையின் மனம்.. அதை உணர்ந்து அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.. என்ற ஆவலில் உற்ற தோழனாய் அவன் மனம்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த மழலைகளின் அன்பில் தான் எத்தனை நெகிழ்ச்சிகள்...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை