சிரித்தோம்.. சிலிர்த்தோம்.. ஏங்கினோம்.. தவித்தோம்.. காதலித்தோம்.. எல்லா உணர்வுகளும் ஒருசேர அனுபவித்தோம்.. ஆனால்... பிரிவை சந்திக்கையில்.. நீ வெறுப்புடன் பிரிகையில் நான் மட்டுமே ஏன் வலியுடன் பிரிகிறேன்? மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4095 #yqkanmani #தமிழ்