Nojoto: Largest Storytelling Platform

தனித்து நின்றாலும் சில எழுத்துக்களுக்கு பொருளுண்டு

தனித்து நின்றாலும் சில
எழுத்துக்களுக்கு பொருளுண்டு..
தனியாக நின்றாலும் மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு..
தனியாக நின்றாலும் கலங்காதே..
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனி மனித சரித்திரங்களை தான்..!

©Barakath Haji
  #barakath haji