மாயையாக இருந்தாலும், கானலாக இருந்தாலும், புரிந்திட முடியா புதிராக இருந்தாலும், ஏதுவாக இருந்தாலும், அதை மீண்டும் மீண்டும் அறிய முற்படுவதே பிற மனித மனங்களின் தவிர்த்திட இயலா முயற்சியாய் உள்ளது! மனித மனம் போதுமென்ற வார்த்தையை பேழைக்குள் வைத்து பூட்டிட முடியாப் புதையலே! இம்மனித மனம். ஒளியூட்டிகளை கண்ணாடியாய்