எல்லாரும் ஒரு நாள் பிணமாக போறவர்கள் என்பதை மறந்தே மனிதன் இத்தனை ஆட்டம் ஆடுகிறான்.... உன் மன உருதலோடு நீ செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை நாமே கொள்வதற்கு சமம்தான் இதில் எவர் பிணம் என்பதை எவரும் கணிக்க இயலாது.... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் சரவிபி ரோசிசந்திரா அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு