சுதந்திரம் என்பது மற்றவர் தருவதல்ல நம் வாழ்வை நாம் விரும்பும்படி வாழ்வதே இதில் மார்தட்டவோ பெருமைகொள்ளவோ ஏதும் இல்லை சுதந்திர பெண் ஓ சுதந்திர பாவையே சிறகடிக்கும் பறவையே கல்வியில் உயர் பருந்தான நீ கலவி எனும் அம்பு ஏய்து உருக்குலைக்க படுவதேனா ? ? ?