விடிந்தும் விடியாத பொழுதுகளில் சாணத்தால் வாசல் தெளித்து சுத்தமாய் பெருக்கி அரிசி மாவினால் அடுக்கடுக்காய் புள்ளிகள் வைத்து அம்மா போடும் அழகிய கோலம் கூடவே இருந்து கலர் பொடிகள் தூவி எல்லாம் முடிக்கப்பட்டதும் பார்க்கும் போது வண்ணமயமான வானவில் கூட அழகிழந்து போகும் அந்த பண்டிகை நாட்களில் எல்லாம்.... விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை