Nojoto: Largest Storytelling Platform

விடிந்தும் விடியாத பொழுதுகளில் சாணத்தால் வாசல் த

விடிந்தும் விடியாத 
பொழுதுகளில் 
சாணத்தால் வாசல்
தெளித்து சுத்தமாய்
 பெருக்கி அரிசி
மாவினால்
 அடுக்கடுக்காய்
புள்ளிகள் வைத்து
அம்மா போடும்
அழகிய  கோலம்
 கூடவே  இருந்து
 கலர்  பொடிகள்
 தூவி எல்லாம்
 முடிக்கப்பட்டதும்
பார்க்கும் போது
 வண்ணமயமான 
வானவில் கூட 
அழகிழந்து  போகும்
அந்த  பண்டிகை
 நாட்களில் எல்லாம்.... விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
விடிந்தும் விடியாத 
பொழுதுகளில் 
சாணத்தால் வாசல்
தெளித்து சுத்தமாய்
 பெருக்கி அரிசி
மாவினால்
 அடுக்கடுக்காய்
புள்ளிகள் வைத்து
அம்மா போடும்
அழகிய  கோலம்
 கூடவே  இருந்து
 கலர்  பொடிகள்
 தூவி எல்லாம்
 முடிக்கப்பட்டதும்
பார்க்கும் போது
 வண்ணமயமான 
வானவில் கூட 
அழகிழந்து  போகும்
அந்த  பண்டிகை
 நாட்களில் எல்லாம்.... விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
deepadeepa1577

Deepa Deepa

New Creator

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை