சாமியானேன் பிச்சை எடுக்கும் பாட்டிக்கு பத்து ரூபாய் கொடுத்து கவுரவ பதவி கிடைத்தது கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கியதற்காய் விருது கொடுத்தார்கள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவியதற்கு இன்றும் புரியவில்லை இந்த மரியாதைகள் எல்லாம் எனக்கு உரியதா அல்லது என்னிடம் உள்ள பொருளுக்கு உரியதா என்று ஒருநாள் இரண்டையும் தனித்தனியே வைத்து பார்த்தால் புரியுமோ? #குணம் #செல்வம் #yqkanmani #gurumoorthychandrasekar