இரவு!!! நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது... தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது... சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது... உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது... இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது... இவண் இரா பாக்கியராஜ்..