ஆயிரம் வார்த்தைகளை உதடு உச்சரிக்கிறது, அதில் உள்ள ஒரே பொருள் நீ என்று தெரியாமலே ! நூறு காட்சிகளை கண்கள் காண்கின்றன, அதில் தெரிவது உன் பிம்பம் மட்டுமே என்பதை அறியாமலே!! உன்னை எண்ணி இதயம் துடிக்கிறது, நீ என்னை விட்டுச்சென்றதை இன்னும் உணராமலே!!! #அவளும்_நானும் #நானும்_அவளும் #yqகண்மணி #yqtamil #yqtamilkavithai #பிரிவு