சேற்றில் கால் வைக்கும் உழவரை தெரியவில்லை செயற்கையாக வாழ்ந்தவர்க்கு வீதியில் போராடும் உழவரை தெரியவில்லை அரசுக்கு ஆனால் தான் நின்றால் இப்புவி நிற்கும் என்று தெரியும் அந்த உழவர்க்கு..... #firstquote #agriculture #tamilquotes #tamil #tamilpoem #விவசாயம்