Nojoto: Largest Storytelling Platform

சேற்றில் கால் வைக்கும் உழவரை தெரியவில்லை செயற்கையா

சேற்றில் கால் வைக்கும் உழவரை தெரியவில்லை செயற்கையாக வாழ்ந்தவர்க்கு
வீதியில் போராடும் உழவரை தெரியவில்லை அரசுக்கு ஆனால் தான் நின்றால் இப்புவி  நிற்கும் என்று தெரியும் அந்த உழவர்க்கு.....   #firstquote
#agriculture
#tamilquotes #tamil #tamilpoem #விவசாயம்
சேற்றில் கால் வைக்கும் உழவரை தெரியவில்லை செயற்கையாக வாழ்ந்தவர்க்கு
வீதியில் போராடும் உழவரை தெரியவில்லை அரசுக்கு ஆனால் தான் நின்றால் இப்புவி  நிற்கும் என்று தெரியும் அந்த உழவர்க்கு.....   #firstquote
#agriculture
#tamilquotes #tamil #tamilpoem #விவசாயம்
ajeth4253742521929

Ajeth

New Creator