அன்பானவர்களின் உறவு பிரிந்தாலும் அவர்கள் உண்டாக்கிய நினைவுகள் என்றும் அவர்களை நம் இதயத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு அழிவில்லை.. காலங்கள் உருண்டோடினாலும் அவர்கள் மேல் கொண்ட பற்று மாறாது நிலைத்திருக்கும்.. அன்பானவர்களின் உறவு பிரிந்தாலும் அவர்கள் உண்டாக்கிய நினைவுகள் என்றும் அவர்களை நம் இதயத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கும்