ஒட்டி கொண்டிருந்த ஏதோ ஒன்று இன்று நெஞ்சோடு கலந்து விட்டதாய் ஒரு உணர்வு சொல்ல முடியாத தவிப்புகளுடன்....... மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கேற்ற உங்கள் எண்ணங்களை வரிகளாக்கி தொடருங்கள் கவிஞர்களே ! நன்றி🙏🏼💐 #நெஞ்சோரத்தில்_ #கவிதைப்பூக்கள் #தமிழ்கவிதைகள்