உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என்னை ஆரத்தழுவி அரவணைத்து கொள்ளும் ஆறுதல் அல்லவோ அது..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 உனக்கான தனிமையையும் எப்படி நிலவொளியிடம் கொடுப்பேன்💕