இவள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு ஏற்ப ஜதி சொல்ல தயாராகி விட்டது சலங்கையாய்.... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நிசப்தத்தில் சப்த மௌன மொழியாள் 💕 #செங்காந்தாள் #மௌனம்