மறந்து விட்டாயோ உனக்காய் நீ நம்பிக்கையோடு தைரியம் சொல்லி கடந்து வந்த உன் பாதைகள் எவரும் அசைத்து விட கூடாது என அனைத்தையும் மறந்து புன்னகை பாடம் கற்று கொண்டதை யாருமே இல்லை என்றாலும் துணிவோடு செல்ல தயாராய் இருந்த உன்மனதிடத்தை உறவுகள் என்ற சொல்லிக்கொண்டு எவர் விலகி போனாலும் துவண்டு விடாதே பின்னால் பேசுபவர்களும் கண் முன்னால் தூற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் உனக்கு நீயே துணை என்றும் மறவாதே மனமே..... #தன்னம்பிக்கை #தைரியம்கொள் #manathodu ஒரு பேச்சு