காதலித்துக் கைபிடித்துக் கதவடைத்த நேரத்தில் அன்றில்லாத வெட்கத்தில் ஓரக்கண்ணால் பார்க்கும் கவிதை பேசும் விழிகள். #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani