Nojoto: Largest Storytelling Platform

ஒரு மரத்தைக் காண்கையில் முதலில் நாம் பார்ப்பது கனி

ஒரு மரத்தைக் காண்கையில் முதலில் நாம் பார்ப்பது கனியை,
அந்த கனியை தித்திக்க மனம் ஏங்கும் ;
ஆனால் அந்தக் கனியை உருவாக்கிய வேர்களை நாம் எண்ணுவதில்லை:
அதுபோல தம் உயர்வைக் காணும் குழந்தைகள்,
அதனை ஊக்குவித்த பெற்றோர்களை சிலநேரங்களில் உணர்வதில்லை.
நம் வாழ்விற்கு வித்திட்டு மரமாக்கி வளமாக்கிய தியாகிகளை என்றும் மறவோம்.  
 பெற்றோர்களை நேசிப்போம்
#yourquote 
#yourquotes 
#yourquotebaba 
#yourquotetamil 
#tamil 
#tamilquotes 
#tamilkavithai
ஒரு மரத்தைக் காண்கையில் முதலில் நாம் பார்ப்பது கனியை,
அந்த கனியை தித்திக்க மனம் ஏங்கும் ;
ஆனால் அந்தக் கனியை உருவாக்கிய வேர்களை நாம் எண்ணுவதில்லை:
அதுபோல தம் உயர்வைக் காணும் குழந்தைகள்,
அதனை ஊக்குவித்த பெற்றோர்களை சிலநேரங்களில் உணர்வதில்லை.
நம் வாழ்விற்கு வித்திட்டு மரமாக்கி வளமாக்கிய தியாகிகளை என்றும் மறவோம்.  
 பெற்றோர்களை நேசிப்போம்
#yourquote 
#yourquotes 
#yourquotebaba 
#yourquotetamil 
#tamil 
#tamilquotes 
#tamilkavithai
mathirv3647

Mathi R V

New Creator

பெற்றோர்களை நேசிப்போம் #yourquote #YourQuotes #yourquotebaba #yourquotetamil #tamil #tamilquotes #tamilkavithai