ஒரு மரத்தைக் காண்கையில் முதலில் நாம் பார்ப்பது கனியை, அந்த கனியை தித்திக்க மனம் ஏங்கும் ; ஆனால் அந்தக் கனியை உருவாக்கிய வேர்களை நாம் எண்ணுவதில்லை: அதுபோல தம் உயர்வைக் காணும் குழந்தைகள், அதனை ஊக்குவித்த பெற்றோர்களை சிலநேரங்களில் உணர்வதில்லை. நம் வாழ்விற்கு வித்திட்டு மரமாக்கி வளமாக்கிய தியாகிகளை என்றும் மறவோம். பெற்றோர்களை நேசிப்போம் #yourquote #yourquotes #yourquotebaba #yourquotetamil #tamil #tamilquotes #tamilkavithai