உன்னை தழுவிய தென்றலை சிறையிலிட்டேன் உன்னை தழுவியதால் உன் நெற்றியின் ஒற்றை துளி வியர்வை விடுவித்தது தென்றலை #தென்றல் #சிறை #வியர்வை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar