பேறுகால மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மங்கையவள்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பாள்..
தன் குழந்தையை நன் முறையில் பெற்றெடுக்க வேண்டாத தெய்வமில்லை..
பஞ்சு முற்றி வெடிக்கும் தருணம்
அத்தனை மிருதுவாய் தன்
சிசுவை தூக்கி சுமந்தாள்.. #தாய்மை#அரசு#divnagajo#தனியார்