ஒரு தேடல் தேடிய பாதையில் வளி அழைத்து சென்று கொண்டிருந்தது.. ஏதோ புதிதாய் ஒரு ஒளி மண்ணிலிருந்து விழியை ஈர்த்தது தூரம் தான் இருந்தாலும் பார்த்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்தோ..!!
அதுவரை தெரியாது அதில் இருக்கும்
பல மர்மம் ஒரு நெடிய பயணத்திற்கு வழிவகுக்கும் என்று.. புதையல் போல புதைக்கப்பட்டதோ தோண்டி எடுக்க
ஆரம்பிக்க ஒளி இன்னும் படர்ந்தது..
ஒரு இரும்பு பெட்டியில் ஒரு புத்தகம்
பார்த்ததும் பொக்கிஷம் போல் பற்றி கொண்டேன்..
#கற்பனை#கதை#முற்றும்#சா_வி#1120_கதை_பயணம்