மழலையில் கொய்யாவின் சத்துக்களை பற்றி அம்மா சொல்லும் போது விளங்கவில்லை என்றாலுமே துவர்ப்பும் இனிப்புமாய் கலந்த அதில் காரம் சேர்த்து விற்கப்படும் போது நாவில் எச்சில் ஊறி தானாய் அதை ருசி பார்த்து விடவே தோன்றுகிறது அம்மா சொன்ன சத்துக்களும் நிறைவானதாய் எங்கு கண்டாலும் மீண்டும் மீண்டும்..... ரோட்டு ஓரம் விற்கும கொய்யாப்பழம். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #நினைவு_ #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை