Nojoto: Largest Storytelling Platform

காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வல

காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
ஆணா ?? பெண்ணா ?
உந்தன் பால் என்னவோ ?

கவிபாடும் கவிஞருக்கு
அழகின் அம்சமாய்
உவமையின் காதலி நீ !

அன்னமூட்டூம் அன்னைக்கு
அதிசியத்தின் ஓவியமாய்
இரவின் தோழி நீ !

பாசப்பிரிவில் வாடுபவருக்கு
அன்பின் உருவமாய்
தாலாட்டும் தாய் நீ !

அறிந்தேன் தெளிந்தேன்
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
பெண் நிலவே !!
பெண் நிலவே !!

 

-ஜீவந்

 #ஜீவந் #நிலா  #நிலவொளி 
#தமிழ்கவிதை #yqகண்மணி  #yqkanmani
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
ஆணா ?? பெண்ணா ?
உந்தன் பால் என்னவோ ?

கவிபாடும் கவிஞருக்கு
அழகின் அம்சமாய்
உவமையின் காதலி நீ !

அன்னமூட்டூம் அன்னைக்கு
அதிசியத்தின் ஓவியமாய்
இரவின் தோழி நீ !

பாசப்பிரிவில் வாடுபவருக்கு
அன்பின் உருவமாய்
தாலாட்டும் தாய் நீ !

அறிந்தேன் தெளிந்தேன்
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
பெண் நிலவே !!
பெண் நிலவே !!

 

-ஜீவந்

 #ஜீவந் #நிலா  #நிலவொளி 
#தமிழ்கவிதை #yqகண்மணி  #yqkanmani

#ஜீவந் #நிலா #நிலவொளி #தமிழ்கவிதை yqகண்மணி #yqkanmani