ஆம் எனக்காக வைத்த அந்த
இசை ஓங்காரமாய் ஒலிக்கிறது..
எனக்காக அவன் அலைபேசி
எண்னையும் மாற்றவில்லை என்னும்
போது இதமாய் இனிக்கிறது..
இதோ அவன் குரல் ஆறுதலாய்.. இலயித்துவிட்டேன் ..அவன் பால் தஞ்சம் அடைகிறது இம்மனதும்..நிம்மதியாய்
ஒரு மூச்சு..எத்தனை நாட்கள் #அவள்#divnagajo#தொடரின்#முற்றும்