Nojoto: Largest Storytelling Platform

Best நன்றி_pinterest_பின்னணி_படம் Shayari, Status, Quotes, Stories

Find the Best நன்றி_pinterest_பின்னணி_படம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 14 Followers
  • 976 Stories

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #ஒருதுளி_போதும் #YourQuoteAndMine

read more
ஒரு துளி மை போதும் 
என் காதலை 
ஏற்று நீ ஒப்பமிடவும் 
எனக்கு மரணவாக்கியம் எழுதவும். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#ஒருதுளி_போதும் #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #நினைவுகளை_சுமந்துகொண்டு #YourQuoteAndMine

read more
கனக்கும் பயணத்தில்
அவ்வப்போது வழிந்தோடும் 
கண்ணீர் துளிகளில் 
கொஞ்சம் இலகுவாகிடுமோ
நினைவின் பாரம்? இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#நினைவுகளை_சுமந்துகொண்டு #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #நீ_தேடப்படுவாய் #YourQuoteAndMine

read more
இரண்டு நாட்கள் உன் அன்றாட
சேவைகளில் இருந்து ஒதுங்கி இரு 
அங்கே நீ தேடப்படுவாய்,

(என்று நம்பி ஒதுங்கி நின்றேன் 
நான் தேடப்படவில்லை காரணம் 
ஸ்விக்கி, ஸொமாட்டோ, ஸெப்டோ
என்று நமக்கு பதிலா எல்லாம் கிடைக்கிறது பற்றாகுறைக்கு 
சீனா, பெண்ணைப்போல் ஒரு
ரோபோ தயாரிக்கிறது, அதற்கு 
அந்த மூன்று நாட்கள் இல்லாதது தனிச்சிறப்பு. சரி, வாங்கி தின்றபின் 
பாத்திரம் தேய்க்க தேடப்படுவோம் என்று நினைத்தால், தானாக வருவாள் என்று திரும்பும்வரை பாத்திரங்கள் நிரம்பி இருக்கும்).
எங்கே தேடப்படுகிறோம் ?

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#நீ_தேடப்படுவாய் #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #YourQuoteAndMine #விதியும்__மதியும்

read more
விதியை மதியால் வெல்வதும்
விதியால் விதிக்கப்பட்டதே. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்

Dr.J.Kavitha

அன்புள்ள.. இக்கால புலவர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி கவிதையை நிறைவு செய்க... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #YourQuoteAndMine #அன்புடன்_இபு

read more
வளர்த்த நாய் 
உயிர்தந்து காக்கிறது !
எஜமானை... அன்புள்ள..
இக்கால புலவர்கள் 
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி
கவிதையை நிறைவு செய்க...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்

Dr.J.Kavitha

அன்புள்ள.. இக்கால புலவர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி கவிதையை நிறைவு செய்க... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #YourQuoteAndMine #அன்புடன்_இபு

read more
வளர்த்த நாய் 
பின் தொடர்கிறது!
எஜமானை... அன்புள்ள..
இக்கால புலவர்கள் 
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி
கவிதையை நிறைவு செய்க...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #காத்திருப்பேன்நானும் #YourQuoteAndMine

read more
என் காதலை ஏற்று,
உன் காதல் மொழி வர 
காத்திருப்பேன் நானும்;
நீ உறுதியாக இருந்து,
என்னை மணக்க வேண்டி 
காத்திருப்பேன் நானும்;
சந்தர்ப்பங்கள் ஒத்துக் கொள்ளும் வரை. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#காத்திருப்பேன்நானும் #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #என்றோ_இறந்த_காதல் #YourQuoteAndMine

read more
நினைவுகளில் மட்டும் ரகசியமாய்
அவ்வப்போது உயிர்த்தெழுந்து 
ஏக்கம் கொள்ள செய்கிறது. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#என்றோ_இறந்த_காதல் #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #வாழத்தானே_வந்தோம் #YourQuoteAndMine

read more
லட்சம் உயிரை புறந்தள்ளி 
ஒற்றையாய் கருப்பையில் விழுந்து,
பத்து மாதம் பத்திரமாய் தங்கி,
புதிதாய் சுவாசம் பயின்று
பசிக்கு அழுது பத்திரமாய் வளர்க்கப்பட்டு
வாழத்தேவையானவை எல்லாம்
அடைய உழைத்து
வாழத்தானே வந்தோம்.
ஏமாற்றங்களும் தோல்விகளும் சுமந்து
வாழத்தானே வேறெதற்கு 
இவ்வளவு வாழ்ந்தாயிற்று 
இனியும் வாழலாம் 
வாழ்க்கையின் இறுதிவரை.
வாழும் உறுதியுடன்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#வாழத்தானே_வந்தோம் #YourQuoteAndMine

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் Prasan Na அவர்களின் வரிகளுக்கு இணையாக... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #YourQuoteAndMine #இபு_கூ_சோறு_15

read more
நமக்குள் உண்டான இந்த 
வேதியியல் பிணைப்பு 
பிரிந்தால் பொருள் தராது. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
Prasan Na 
அவர்களின் வரிகளுக்கு இணையாக...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம்
loader
Home
Explore
Events
Notification
Profile