Nojoto: Largest Storytelling Platform

Best மரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best மரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மரம் கவிதை, மரம் விழுவது போல் கனவு, மரம் பற்றிய பழமொழிகள், மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம் கட்டுரை,

  • 12 Followers
  • 20 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே! #மறதி #மரம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
இயற்கையாய்
சுவாசம் தரும் 
உயிர் காற்றான 
மரங்களை 
மதிக்காமல்
அழித்து விட்டதை
அதன் பலனாய் 
செயற்கை
சுவாசத்திற்காக 
இன்று  பல
உயிர்கள்
போராடி
கொண்டிருப்பதை....
 எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே!
#மறதி 
#மரம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Thiru

#மரம் #கவிதை #தமிழ்கவிதை பஞ்ச பூதத்தில் இதுவொன்று நஞ்சாய் ஆனது காற்றும்தான் விஞ்சியே நின்றது விஷமாக - நமக்கு கிஞ்சித்தும் இல்லை கவனமுமே. எஞ்சிய காலமும் யாவர்க்கும்

read more
மரம் வளர்ப்போம். 

(in caption). #மரம் #கவிதை #தமிழ்கவிதை

 பஞ்ச பூதத்தில் இதுவொன்று 
நஞ்சாய் ஆனது காற்றும்தான்
விஞ்சியே நின்றது விஷமாக - நமக்கு
கிஞ்சித்தும் இல்லை கவனமுமே.

எஞ்சிய காலமும் யாவர்க்கும்

ஜீவந்த்

#ஜீவந் #விடைபெறுகிறேன் #மரம் #yqkanmani #tamilquotes

read more
குளுமை தந்தும்
வெறுமை உணர்ந்தேன்
பசுமை அளித்தும்
பாலையாய் வாழ்ந்தேன்
நிழல் கொடுத்தும்
நிர்கதியாய் நின்றேன்
மனிதம் மறையும் உலகில்
மனிதத்துடன் இருந்ததால் ஏனோ
இன்று விடைபெறுகிறேன் !! #ஜீவந்  #விடைபெறுகிறேன் #மரம் #yqkanmani #tamilquotes

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மரம் #பேசும் #மரங்களும்_பேசும் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவனிடமும் மரங்கள் மட்டும் அல்ல இலை, பூ, காய், கனி என அனைத்தும் பேசும்...  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மரம் #பேசும் 
#மரங்களும்_பேசும்
#இக்கால_புலவர்கள்   #YourQuoteAndMine

Leveen bose

#பொதுவுடைமை #மரம் #நிழல்

read more
நிழல் விழுந்தது,
நிலம் மகிழ்ந்தது,
நிழல் விழா நிலம் கண்டு வாடிய 
பொதுவுடைமை மரம்,
சூரியனையே ஏரி இறங்கி வர செய்தது,
நிழல் எங்கும் விழுந்தது.
நிலம் எல்லாம் மகிழ்ந்தது.
இதோ மரமனம் மகிழ்ந்தது! #பொதுவுடைமை #மரம் #நிழல்

joto

#மரம் வளர்ப்போம்

read more

        மரம்
          உலக மக்களைக் காப்பதற்கே...
               வாழ்கிறாய் நீ..!!
ஆனால்
உன்னைக் காப்பாற்ற 
           நினைப்பவரோ...???
       வெகு சிலரே...😚
      எப்படி தோன்றுமோ...
       உன்னை அழிப்பதற்கு..
           உன்னைக் காக்க 
என்னால் முடிந்த சிறு முயற்சி...
       நட்டு வைக்கிறேன்...
                 உன் பட்டு மேனியை 
 தழுவுவதற்கே மலர்ந்திடு ..
காய்த்திடு...
கனிந்திடு...ஈந்திடு👍
  #மரம் வளர்ப்போம்

Doctor Selvaraj

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே! #மறதி #மரம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
மழை தரும்
மரங்களைக் காக்க
மறந்து விட்டோம். எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே!
#மறதி 
#மரம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Doctor Selvaraj

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே! #மறதி #மரம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
ஆக்ஸிஜன் 
தொழிற்சாலைகளாம் 
மரங்களைக் காக்க
மறந்து விட்டோம். எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுங்கள் நேசங்களே!
#மறதி 
#மரம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மரம் #பேசும் #மரங்களும்_பேசும் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
வளர்க்கும் மனிதனிடம்
வாஞ்சையாய்
மரங்கள் பேசும்
வரங்கள் பல தந்து
வாழ்த்துச் சொல்லும்.
பறவைகளின் கூடுகளுக்கு
பாதுகாவல் தந்து பேசும்.
சரியும் போதும்
சரித்திரம் படைக்கும்.
டாக்டர். கருர். அ. செல்வராஜ் 
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மரம் #பேசும் 
#மரங்களும்_பேசும்
#இக்கால_புலவர்கள்   #YourQuoteAndMine

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து #உலக_மரம்_நாள் #மரம் #மரமும் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more



மனித சமுதாயத்துக்கு
வரங்கள் அற்ற உலகம்...
மரம் இல்லாமல்,
மழை இல்லை..
மழை இல்லாமல்,
பயிர் இல்லை..
பயிர் இல்லாமல்,
உயிர் இல்லை...
உயிர் இல்லாமல்
உலகம் இல்லை....
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து

#உலக_மரம்_நாள்
#மரம் 
#மரமும் 
#இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine
loader
Home
Explore
Events
Notification
Profile