Nojoto: Largest Storytelling Platform

வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்

வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்வில் வந்தாய்!..
வர்ணங்கள் பூசும் விண்மீனாய், 
புது வாசனையால்..என் சுவாசம் தந்தாய்🌹!..
உன் மைவிழிப் பார்வையால்.. 
என் 'மை' எழுதும் கவி வரிகளுக்கு, புது அர்த்தம் தந்தாய்🌠!..
இன்னிசை கலந்த காவியம்♥️போல்,
என் மனதில் ஓவியமாய் கலந்தாய்..
என்றுமே அழியாதவண்ணமாய்✨!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#tamilkavithaigal#tamilsongs#vairamuthukavithaigal
வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்வில் வந்தாய்!..
வர்ணங்கள் பூசும் விண்மீனாய், 
புது வாசனையால்..என் சுவாசம் தந்தாய்🌹!..
உன் மைவிழிப் பார்வையால்.. 
என் 'மை' எழுதும் கவி வரிகளுக்கு, புது அர்த்தம் தந்தாய்🌠!..
இன்னிசை கலந்த காவியம்♥️போல்,
என் மனதில் ஓவியமாய் கலந்தாய்..
என்றுமே அழியாதவண்ணமாய்✨!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#tamilkavithaigal#tamilsongs#vairamuthukavithaigal