வண்ணப்பூக்களின் நடுவே,ஒரு வானவில்லாய்🌈.. என் வாழ்வில் வந்தாய்!.. வர்ணங்கள் பூசும் விண்மீனாய், புது வாசனையால்..என் சுவாசம் தந்தாய்🌹!.. உன் மைவிழிப் பார்வையால்.. என் 'மை' எழுதும் கவி வரிகளுக்கு, புது அர்த்தம் தந்தாய்🌠!.. இன்னிசை கலந்த காவியம்♥️போல், என் மனதில் ஓவியமாய் கலந்தாய்.. என்றுமே அழியாதவண்ணமாய்✨!!.. #kavikuyilkanmani#tamilquotes#tamilpoems#tamilkavithaigal#tamilsongs#vairamuthukavithaigal