Nojoto: Largest Storytelling Platform

மனமதை சிதைத்தவனோடு கொண்ட மண வாழ்வு முறிந்த பின்

மனமதை சிதைத்தவனோடு கொண்ட 
மண வாழ்வு முறிந்த பின் 
மங்கையவள்  
மனத்திற்கு
மருந்திட வந்த மன்னவன்
மலரைப் போன்ற 
மெ(மே)ன்மை கொண்டவர் எனில்
மனம் எங்கும் மணம் வீசும் 
மலர்ச்சோலையாய் மாறும் அவர்களின் 
மண வாழ்க்கை..!!
 வணக்கம் நண்பர்களே! 

(முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.)

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 

ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!
மனமதை சிதைத்தவனோடு கொண்ட 
மண வாழ்வு முறிந்த பின் 
மங்கையவள்  
மனத்திற்கு
மருந்திட வந்த மன்னவன்
மலரைப் போன்ற 
மெ(மே)ன்மை கொண்டவர் எனில்
மனம் எங்கும் மணம் வீசும் 
மலர்ச்சோலையாய் மாறும் அவர்களின் 
மண வாழ்க்கை..!!
 வணக்கம் நண்பர்களே! 

(முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.)

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 

ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!

வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #365நாள்_365பதிவுகள் #owncollabtamil2 #RenuWrites