உணவளித்தவளை அம்மா என்றும் உடையளித்தவனை தந்தை என்றும் மனதில் கொண்டான் அவன் அனாதையாய் உணரவில்லை அவன் எதிர்பார்ப்பது பதில் அன்பை மட்டுமே தாய்,தந்தையை நேசியுங்கள் குடும்பங்கள்,உறவுகளை அன்பு செய்யுங்கள்🙏🙏 உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் #yqகண்மணி