Nojoto: Largest Storytelling Platform

உணவளித்தவளை அம்மா என்றும் உடையளித்தவனை தந்தை என்று

உணவளித்தவளை
அம்மா என்றும்
உடையளித்தவனை
தந்தை என்றும்
மனதில் கொண்டான்
அவன் அனாதையாய்
உணரவில்லை
அவன் எதிர்பார்ப்பது
பதில் அன்பை மட்டுமே தாய்,தந்தையை நேசியுங்கள்
குடும்பங்கள்,உறவுகளை
அன்பு செய்யுங்கள்🙏🙏

உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி
உணவளித்தவளை
அம்மா என்றும்
உடையளித்தவனை
தந்தை என்றும்
மனதில் கொண்டான்
அவன் அனாதையாய்
உணரவில்லை
அவன் எதிர்பார்ப்பது
பதில் அன்பை மட்டுமே தாய்,தந்தையை நேசியுங்கள்
குடும்பங்கள்,உறவுகளை
அன்பு செய்யுங்கள்🙏🙏

உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி

தாய்,தந்தையை நேசியுங்கள் குடும்பங்கள்,உறவுகளை அன்பு செய்யுங்கள்🙏🙏 உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #YourQuoteAndMine #தமிழ்கவிதைகள் #பெற்றோர்கள் #அனாதையின்_இரவுகள் #அனாதைக்குழந்தை