உன்னிடம் கூற விழைந்தேன்! கூந்தல் மறைத்த உன் செவியை தேடி நின்றேன்! கூற வந்த சொல்லையும் மறந்தேன்! #யாரும்கவனிக்காதசொல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கூந்தல் #காதல்