என்னை உருக்கிய பொழுதிலே! தொடர்ந்து வந்தேன் உன் அருகிலே! என்னை கண்டேன் உன் மனதிலே! உறைந்தேன் அந்த வியப்பிலே! வாழ்ந்தேன் அந்த நொடியிலே! #ஓரவிழிப்பார்வையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #மனது