Nojoto: Largest Storytelling Platform

என்று திரும்புமோ... கேள்விக் குறிகளாய்... நகர்த்தப

என்று திரும்புமோ...
கேள்விக் குறிகளாய்...
நகர்த்தப் படும் நாட்கள்..
அயல்நாடு என்றபோது
அலட்டிக் கொள்ள வில்லை மனசு...
கும்பகோணத்திலும்
என்ற அறிவிப்பு கேட்டவுடன்
குலைநடுங்குது மனசு..
என்று திரும்புமோ...??? #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#yqkanmani #challenge #tamil   #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
என்று திரும்புமோ...
கேள்விக் குறிகளாய்...
நகர்த்தப் படும் நாட்கள்..
அயல்நாடு என்றபோது
அலட்டிக் கொள்ள வில்லை மனசு...
கும்பகோணத்திலும்
என்ற அறிவிப்பு கேட்டவுடன்
குலைநடுங்குது மனசு..
என்று திரும்புமோ...??? #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#yqkanmani #challenge #tamil   #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #Challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani