அவளுடன் ஒரு நாள்.. (வரிகள் கீழே ) பார்த்த நொடியில் ஓட ஆரம்பித்தாய் மனதில்.. இன்னும் ஓய்வாடவில்லை நீயும் உன்னில் சிக்கிய நானும்.. விழிகள் சுற்றி சுற்றியே பார்க்கிறது உன் எல்லை தான் எதுவோவென இல்லை என்றே தான் பதில் காட்டினாய்..