வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே அப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்! வாழ்வின் அடுத்த தருணத்திற்கு நாம் செல்கிறோம்... இதில் வளர்ச்சியா தாழ்ச்சியா என்று நினைப்பது மாபெரும் மாயை! எந்த தருணம் நமக்கு கிடைக்கிறதோ அதை அப்படியே உள்வாங்கி ஆனந்தமாக உணர வேண்டும் இது தான் வாழ்வின் சுவாரஸ்யமான தருணத்தின் ரகசியம் 🦋🍁🪂🦸🧚🚣. காலை சிந்தனை ✨ நாள் :28/03/24. வியாழக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #retro