சில ஆன்மாக்கள் தனது கடமை முடிந்த பூரண திருப்தியோடு சில ஆன்மாக்கள் தனது ஆயிரம் கடமையை கண்டுக் கொள்ள மனம் இல்லாமல்... சில ஆன்மாக்கள் சற்றே சலிப்போடே... சில ஆன்மாக்கள் ஆனந்தத்தோடு... இப்படி பல நிலைகள் இருந்த போதிலும் இளைப்பாறுதல் இங்கே அனைவருக்கும் பொதுவானது தானே.. இதில் எந்த வகை விடைபெற்ற அந்த ஆன்மா எதுவாகிலும் இதுவரை பூலோக கடமையை செவ்வனே செய்து முடித்த திருப்தியோடு விடைபெற்று இளைப்பாற நாம் இங்கே பிரார்த்தனை செய்வோம்... #பிரதமரின்தாயாருக்கு #ஆழ்ந்த #இரங்கல். #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Light