Find the Best கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகவிதை, கவிதை_பலகை, இரவுக்கவிதை, கவிதை_வரி, போன்சாய்கவிதை,
MUTHU A
White சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால். ©MUTHU A #Thinking
இளையவேணிகிருஷ்ணா
White அந்த எண்ணற்ற பயணங்கள் தான் எனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது... என்னோடு பயணிப்பவர்கள் எத்தனையோ கதைகளை என்னோடு கதைத்து என் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறார்கள்... நான் எத்தனையோ கதைகளை கேட்டு விட்டு இறங்கும் வழியில் அவர்கள் கதைகளை அந்த சாலையிலேயே விட்டு விட்டு சலனமின்றி பயணிப்பதை பார்த்து அந்த காலம் எனை இரக்கமின்றி பயணிப்பதாக கொஞ்சம் குறைப்பட்டுக் கொண்டது! நானோ இதில் என் தவறு ஏதுமில்லை! நான் எப்போதும் நான் தான்... என் உலகமும் வேறு தான்... அதுசரி அவர்கள் கதைகளுக்கு என்னிடம் ஏதும் தீர்வு தர சொல்லி இந்த பிரபஞ்சம் என்னிடம் உத்தரவிடவில்லையே என்றேன் அதுவும் சரிதான் என்று அந்த காலமும் மெல்லிய புன்னகையுடன் விடைப்பெற்றது நானும் தான்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/02/25/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #Thinking
MUTHU A
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்..!! ©MUTHU A #Thinking
Muthu A
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால். ©Muthu A #Thinking கவிதை
#Thinking கவிதை
read moresmiley
White I am a rocket, did you think I was a tower? On hearing the name Pushpa, did you think I was a flower? I am not a flower, I am fire, why should I not write, I am a poet, Aarzoo Shayar 👍👍 ©smiley #Sad_Status I am a rocket, did you think I was a tower? On hearing the name Pushpa, did you think I was a flower? I am not a flower, I am fire, why should I not write, I am a poet, Aarzoo Shayar👍👍
#Sad_Status I am a rocket, did you think I was a tower? On hearing the name Pushpa, did you think I was a flower? I am not a flower, I am fire, why should I not write, I am a poet, Aarzoo Shayar👍👍
read moreஇளையவேணிகிருஷ்ணா
White பயணிகள் தனது பேருந்து வரும் வரை காத்திருக்கும் அந்த பயணியர் இருக்கையில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் ஒரு இலையை போல... நான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்... எனை அழைக்க உரிமையுள்ள கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் எந்த திசையில் எனை தேடி அலைகிறாரோ நான் அறியேன்... அவர் வரும் வரை நான் இங்கே போவோர் வருவோரை ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை பார்த்து களிக்கிறேன் ... என் புன்னகையில் பரவசமடைந்த சிலர் சில இனிப்புகளை திணித்து செல்கின்றனர்... நானோ அதை அவசர கதியில் தின்று தீர்க்கிறேன் அந்த கால தேவன் வரும் முன்னே... #இரவு கவிதை. நாள்:25/01/25/சனிக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #love_shayari