மணத்திலே மயங்கி அழகிலே கிறங்கி வண்டுகள் வட்டமடித்து மொய்க்கிறது பூக்களை ! அப்பூக்களோ அவளை மொய்க்க இப்படி சரம் சரமாய் அணிவகுப்பது ஏனோ !! மொட்டாய் மூடியிருந்த பூக்கள் அவள் தொட்டதும் பட்டாம்பூச்சியாய் விரிந்தது ஏனோ !! -ஜீவந் #பூக்கவிதை #ஜீவந் #மல்லி #yqkanmani #tamilkavithai