துளிர்க்கும் இலைக்கு நம்பிக்கை அதிகம்! பூக்கும் பூவுக்கு (விசு)வாசம் அதிகம்! ஆகையால் அதில் அமரும் கிளிகளுக்கு நிம்மதியும் அதிகம்! #அன்பென்னும்கிளையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நிம்மதி #நம்பிக்கை