பதில் கூறுகிறது நம் கண்கள்! பிரிந்து சென்றாலும் விரல் கோர்க்கிறது நம் கைகள்! கடிந்து கொண்டாலும் கொஞ்சிக் கொள்கிறது நம் இதழ்கள்! #பேசாமல்இருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கொஞ்சல் #இதழ்கள்