தற்போதைய அரசியலின் கேவலத்தைக் கண்டு தானாகவே சுட்டுக்கொண்டு இறந்திருப்பார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.